8/03/2016

"கல்விக்கு கை கொடுப்போம் "



















ஈரம் பவுண்டேசனின் "கல்விக்கு கை கொடுப்போம்" குழுவின் சார்பில் அரசு பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது. மற்றும் பள்ளிக்குத்தேவையான கருப்பலகை வெளிபுர சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவது, விழிப்புணர்வு பேரணிகள்,போன்ற நிகழ்வுகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.

No comments:

Post a Comment